Tuesday, May 10, 2011

ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி நடிகர் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரத போராட்டம்



இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி சேலத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமான விஜய் ரசிகர்கள் பங்குபற்றினர்.இது சேலம் மாவட்டம் விஜய் ரசிகர் மன்றம் நடத்தியது.ராஜபக்சாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இதில் கலந்து கொண்ட ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.

0 comments:

Post a Comment