Friday, May 6, 2011

பகலவனுக்கு விருது கிடைக்குமா?


விஜய் படம் உலகின் முக்கிய சர்வதேச படவிழாக்களில் ஒன்றான ஷங்காய் ஃபிலிம் பெஸ்டிவலில் திரையிட உத்தியோக பூர்வமாக தேர்வாகியிருக்கிறது 

சித்திக் கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் காவலன் படமும் கலந்து கொண்டு தேர்வாகியிருகிறது. இந்த படவிழாவில் பங்கேற்க அரச விருந்தினர்களாக வரும்படி படத்தின் இயக்குனர், நாயகன், நாயகி ஆகிய முன்று பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருகிறதாம். ஒரு வழியாக ஒரு நல்ல கதையம்சம் உள்ள படத்தி விஜய் நடித்தற்கு ஒரு பலன் கிடைத்திருகிறது.
இது நண்பன் படத்திற்கும் வாய்க்கும் இல்லையோ, விஜய் நடிக்கபோகும் பகலவன் படத்துக்கு கண்டிப்பாக வாய்க்கும் என்கிறார்கள். காரணம் பகலவன் அப்படியொரு உலகளாவிய கதை என்கிறார்கள். தற்போது விஜய் நண்பன் படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்புக்காக இலியானாவுடன் நெதர்லாந்து தேசத்துக்கு பறந்திருகிறார். 

0 comments:

Post a Comment