Sunday, May 29, 2011

சங்கருக்கு சிக்கல்

shankar-endhiran-28-05-11



2006 ஆம் ஆண்டு வெளியான ஜூகிபா என்ற தன்னுடைய கதையைதான் எந்திரன் என்ற பெயரில் சங்கர் காப்பியடித்து படமாக எடுத்துவிட்டதாக எழுத்தாளர் தமிழ்நாடன் என்பவர் இயக்குனர் சங்கர்மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார்,அடுத்த மாதம் 24ம் தேதி எந்திரன் படத்தின் இயக்குனர் சங்கர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளார்.

0 comments:

Post a Comment