Saturday, January 29, 2011

காவலன் எங்கும் சழைக்காதவன்

காவலன் வெளியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை.இந்தியா இலங்கை மலேசியா சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் சிறப்பான வரவேற்புடன் காவலன் ஓடிக்கொண்டிருக்கிறது.இத்தைகைய காவலன் தமிழகம் முழுவதும் வசூலை பார்கும் போது 1 ம் இடத்தில் காணப்படுகிறது.ஆனால் ஏன் சென்னையில் மாத்திரம் வசூலில் 3 ம் இடத்தில் இருக்கிறது என நுணுகி ஆராய்ந்தால் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியான படங்களில் சென்னையில் குறைந்த திரையரங்குகளில் வெளியானது காவலன் ஏனைய படங்களான ஆடுகளம் மற்றும் சிறுத்தை என்பன அதிகளவு திரையரங்குகளில் அதிகளவு காட்சிகளும் ஓடுகின்றன.அவை வசூலில் முன்னுக்குதானே நிற்கும் ஆயினும் காவலன் சென்னையில் 98% திரையரங்குகளில் சம்பாதிக்கிறது மற்றைய படங்களின் சதவீதம் குறைவு என்பது இங்கு நோக்கத்தக்கது.

0 comments:

Post a Comment