பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Monday, January 31, 2011

Official: ‘3 Idiots’ is ‘Nanban’. Vijay is Aamir Khan

Putting all assumptions, premonitions and the ifs and buts over the Tamil remake of ‘3 Idiots’ the producers of the film Gemini Film Circuit has released a statement confirming their mega venture is titled ‘Nanban’, it will be directed by Shankar and star Vijay, Jeeva and Srikanth in Aamir Khan, Madhavan and Sharman Joshi roles respectively.
The jumbo endeavor will have popular Tollywood heroine Ileana playing Kareena Kappor in Tamil. Other pivotal roles are played by Sathyaraj and Sathyan. Director SJ Suryah, Actress Anuya and Ajay Rathinam will make special appearances.
Scenes involving Jeeva, Srikanth, Sathyaraj, Sathyan and SJ Suryah are being shot in Ooty for the next ten days. Ilaya Thalapathi Vijay will join the team from February 25 for his portions.
Other important credits in the technical side are: Cinematography by Manoj Paramahamsa, Music by Harris Jayaraj, Lyrics by Na Muthukumar, Art by Muthuraj, Editing by Anthony, Dialogues by Shankar and Madan Karky.
Gemini Film Circuit is an acclaimed production house with blockbusters like Kamal Haasan’s ‘Vasoolraja MBBS’ and Dhanush’s ‘Kutty’ in its kitty.  It also successfully distributed Rajinikanth's ‘Endhiran’ in Tamil Nadu, North India and Overseas and also Kamal Haasan’s ‘Manmadhan Ambu’ in Tamil Nadu, Andhra Pradesh and Overseas.
So get ready to welcome the ‘3 Idiots’… sorry… 3 FRIENDS.

டாப் 10 மாலை நாளிதழ்


காவலன்
1.காவலன்
விஜய் நடித்து சித்திக் இயக்கி இருக்கும் படம் காவலன்
ஆடுகளம்
2.ஆடுகளம்
பொல்லாதவன் வெற்றி படத்தை அடுத்து தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம் ஆடுகளம்.
சிறுத்தை
3.சிறுத்தை
கார்த்தியின் இருவேட படம். வீடுகள், திருமண மண்டபங்களில் புகுந்து பணம் நகைகள் திருடுபவன் ராஜா. பஸ் நிலையத்தில் ஒரு பெண் கொண்டு வரும் பெரிய பெட்டியை நகை ...
இளைஞன்
4.இளைஞன்
கலைஞர் கதை வசனம் எழுதி பா.விஜய் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வெளிவந்திருக்கும் படம் இளைஞன்
5.மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு கமலஹாசன் கதை, திரைக்கதை, வசனத்தில் வந்துள்ள படம். அவரே நாயகன். திரிஷா நடிகையாகவே வருகிறார். திரிஷாவும் தொழில் அதிபர்

கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்கள்; அவினாசி சாலையில் பரபரப்பு


கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு:
 
 விஜய், இலியானாவை பார்க்க
 
 திரண்ட கல்லூரி மாணவர்கள்;
 
 அவினாசி சாலையில் பரபரப்பு
கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பில் விஜய்- இலியானாவை பார்ப்பதற்கு கல்லூரி மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமீர்கான் நடிப்பில் வெளியாகி இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
 
ஷங்கர் இயக்குகிறார். இதில் அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடிக் கிறார். கதாநாயகியாக இலியானாவும், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
 
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. தொடர்ந்து திருமண ஊர்வலம் மற்றும் பாடல் காட்சியை படமாக்குவதற்காக படப்பிடிப்பு குழுவினர் கோவை வந்தனர். இன்று காலை 6 மணி முதல் ஊர்வல காட்சி அவினாசி சாலை ஜென்னி கிளப் முன்பு படமாக்கப்பட்டது.
 
 இதில் நடிகர் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் நடித்தனர். மார்வாடி வீட்டு திருமண காட்சி போல பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணி வரை ஊர்வல காட்சி படமாக்கப்பட்டதற்கு அருகில் உள்ள கல்லூரியில் உள்ள மாணவ- மாணவியருக்கு “நண்பன்” படப்பிடிப்பு பற்றிய தகவல் பரவியது.
 
அவர்கள் விஜய், இலியானாவை பார்க்கும் ஆவலில் ஜென்னி கிளப் முன்பு திரண்டனர். நூற்றுக்கணக்கில் மாண வர்கள் முற்றுகையிட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக் கப்படும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு ஜென்னி கிளப் வளாகத்துக்கு மாற்றப்பட்டது. மாணவர்கள் விஜய், இலியானாவை வாழ்த்தி கோஷமிட்டனர்.
 
அவர்கள் அங்கு இல்லாத போதும் மாணவர்கள் ஆர்வ கோளாறினால் முண்டி யடித்துக் கொண்டு நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இன்று மாலையில் திருமண பாடலில் நடிகர் விஜய், இலியானா பங்கேற்று நடனமாவது போன்ற காட்சிகள் படம் பிடிக்கப்படுகிறது. முன்ன தாக நடிகை இலியானா ரெசிடென்சி ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். படப்பிடிப்பு ஏற்பாடுகளை கோவை பாபு செய்திருந்தார்.

Why Suriya missed 3 Idiots?

suriya-31-01-11

The uncertainty that prevailed over who will be donning the main lead in the 3 Idiots remake has been finally put to rest with news that it is none other than Vijay. Ever since this remake, which is being directed by Shankar, was announced, the media has been speculating that the role would either go to Vijay or Suriya.
At a time when it was expected that it will be Suriya’s cup of tea, an announcement was made that Vijay has been finalized and will be joining the camp shortly. So, what made Suriya opt out from the project? According to sources close to both the stars, it’s their friendship more than anything else that made Suriya back out of the project as his hit film Singam was initially offered to Vijay but the actor could not take it up for want of dates and eventually it landed in his court.
Sources say that he did not want this to repeat with the 3 Idiots remake and hence decided to move out. Further, it is said that Suriya shares a good rapport with Vijay and he does not want to take away yet another fine opportunity from his good friend.

காவலன் Special





சறுக்கிய சூர்யா, எட்டிப்பிடித்த விஜய் – 3 இடியட்ஸ்

3 இடியட்ஸ் படத்தை விட, அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஹீரோக்களை ஒப்பந்தம் செய்தது சுவாரஸ்யமான கதை.
இந்தப் படத்தை தமிழில் எடுக்கும் உரிமையை ஜெமினி நிறுவனம் வாங்கியபோதே, அதன் ஹீரோ விஜய்தான் என்று முடிவு செய்திருந்தனர். 6 மாதங்களுக்கு முன்பே இதுகுறித்து விஜய் பேட்டியும் அளித்திருந்தார். விஷ்ணுவர்தன் இந்தப் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. சிம்புவும் நடிக்க சம்மதித்திருந்தார்.
ஆனால் இடையில் ஏகப்பட்ட மாறுதல்கள். எந்திரன் ரிலீஸானதும், ஷங்கரிடம் இந்த புராஜெக்டை கொண்டுபோனார்கள் ஜெமினி நிறுவனத்தினர் (எந்திரன் வெளியீட்டாளர்களும் ஜெமினிதான்!). அவரும் இயக்க ஒப்புக் கொண்டார்.
ஆனால் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்திலிருந்து விஜய் நீக்கப்பட வேண்டும் என ‘முக்கியமான இடத்திலிருந்து’ தயாரிப்பாளருக்கு பிரஷர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதைப் பெரிதாக்காமல் அமுக்கிவிட்ட மீடியா, ஷங்கருக்கும் விஜய்க்கும் பிரச்சினை என்றும், விஜய் கெட்டப் மாற ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கிளப்பிவிட்டன. இத்தனைக்கும் வேலாயுதம் படம் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போதே, 3 இடியட்ஸுக்காக கெட்டப் மாற்றிக் கொண்டிருந்தார் விஜய் என்பதை ஒருவரும் சொல்லவில்லை!
ஒரு கெட்ட தினத்தில், விஜய் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஜெமினி. ஆனால் ஷங்கர் வழக்கம்போல மவுனம் சாதித்தார்.
அதன் பிறகு இந்தப் படம் குறித்து யோசிக்கும் நிலையில் விஜய் இல்லை. காவலன் அவரை அந்தப் பாடு படுத்தியது. அதை வெளியிட்டு முடித்து, பாக்ஸ் ஆபீஸில் படம் சூப்பர் ஹிட் என ரிசல்ட் வரும் வரை விஜய்யால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
இதற்கு நடுவில் 3 இடியட்ஸில் நடந்த சமாச்சாரங்கள் ஒரு மெகா சீரியலுக்கு சமமானது.
விஜய் நடிக்கவில்லை, அவருக்குப் பதில் சூர்யா நடிக்கிறார் என்று ஜெமினி நிறுவனம் அறிவித்ததிலிருந்துதான் பிரச்சினை ஆரம்பமானது. பெரும் வாய்ப்பு, பெரிய இயக்குநர், பெரிய நிறுவனம் எல்லாமே தன்னை மிக எளிதாகத் தேடி வந்ததால், சூர்யா தன் பங்குக்கு பெரிதாக பிகு பண்ண ஆரம்பித்தார் என்கிறார்கள்.
இயக்குநர் ஷங்கருக்கு எக்கச்சக்க கண்டிஷன்களைப் போட்டார். தெலுங்கிலும் நான்தான் ஹீரோவாக நடிப்பேன் என்பது அவரது முதல் கண்டிஷன். மகேஷ்பாபு அங்கே விலகிக் கொண்டதால், இருக்கட்டும் பரவாயில்லை என்று தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார். ஷங்கர் மவுனம் காத்தார்.
அடுத்து, இந்தப் படத்துக்கு சம்பளமாக தமிழில் ரூ 12 கோடியும், தெலுங்கு விநியோக உரிமையில் 50 சதவீதமும் கேட்டாராம் சூர்யா (கிட்டத்தட்ட ரூ 10 கோடி இதன் மதிப்பு). அல்லது ஏதாவது ஒரு பதிப்பின் வெளியீட்டு உரிமையை தனது உறவினரின் நிறுவனத்துக்கு தரவேண்டும் என்றாராம். ஆடிப் போனார்கள் தயாரிப்பாளர்கள்!
அடுத்து அவர் வைத்த ஒரு மெகா கண்டிஷன்… மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதாவது உதயநிதியின் ‘ஏழாம் அறிவு’, கேவி ஆனந்தின் ‘மாற்றான்’ படங்களை முடித்துவிட்டு வரும் வரை ஷங்கர் காத்திருக்க வேண்டுமாம்!
ஷூட்டிங்கும் முன்பே கண்ணைக் கட்டுதே என்று புலம்ப ஆரம்பித்தது தயாரிப்பாளர் தரப்பு.
ஆனால் ஷங்கர் மிகத் தெளிவாக இருந்தார். ‘மெயின் ஹீரோ யார் என்பதில் ஒரு முடிவுக்கு வாருங்கள், அதுவரை சும்மா இருக்க முடியாது’ என்று கூறிவிட்டு இரண்டாவது ஹீரோ ஜீவா, மூன்றாவது ஹீரோ ஸ்ரீகாந்த் மற்றும் சத்யராஜூடன் ஊட்டிக்குப் போய் ஷூட்டிங்கையே தொடங்கிவிட்டார் கடந்த ஜனவரி 25-ம் தேதி.
சூர்யா வேண்டாம் என்று முடிவு செய்த ஜெமினி, மீண்டும் விஜய்யுடம் பேச முடியுமா என இயக்குநர் ஷங்கரைக் கேட்க, அதற்காகவே காத்திருந்த மாதிரி சட்டென்று விஜய்யைத் தொடர்பு கொண்டாராம் ஷங்கர்.
காவலன் வெற்றி என்ற திருப்தியிலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு அரசியல் இல்லை என்பதில் தெளிவாகவும் இருந்த விஜய், எடுத்த எடுப்பிலேயே எந்த நிபந்தனையுமில்லாமல் சம்மதம் சொல்லியிருக்கிறார்.
வேலாயுதம் படத்தின் சில காட்சிகள் எடுத்து முடிந்ததும் படப்பிடிப்புக்கு ஆஜராகிவிடுவதாகக் கூறிவிட்டார். அதன்படி பிப்ரவரி 7-ந் தேதி முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ஒருவழியாக 3 இடியட்ஸ் குழப்பத்துக்கு ஒரு நல்ல க்ளைமாக்ஸ் கிடைத்துவிட்டதாக கமெண்ட் அடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!
படத்துக்கு இப்போதைய பெயர் மூவர். விரைவில் இந்தப் பெயர் மாறக்கூடும்!

விஜயுடன் ஷங்கர் பேச்சு வார்த்தை..

தமிழ் 3 இடியட்ஸ்சில் நடிப்பதற்காக விஜய் உடன் மீண்டும் பேச்சுவார்த்த நடத்தப்பட்டுள்ளது.
3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கியதில் இருந்து குழப்பத்தில் தவிக்கிறது, ஜெமினி பிலிம் சர்க்யூட். தமிழில் விஜய்யும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் நடிக்கம், ஷங்கர் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
‘வேலாயுதம்’ படத்தில் நடிப்பதால் தன்னிடம் கால்ஷுட் இல்லை என நடிகர் விஜய் விலகிவிட்டதால் இயக்குனர் ஷங்கர், நடிகர் சூர்யாவை சந்தித்தார்.
இதனை அடுத்து சூர்யா ’3 இடியட்ஸ்’ நடிக்க இருக்கிறார் என எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் ஷங்கர், நடிகர் சூர்யா மற்றும் ஜெமினி நிறுவனம் இது குறித்து எதுவும் இதுவரை தகவல் வெளியிடவில்லை.
ஆனால் நடிகர் சூர்யா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடிக்க விருப்பம் தெரிவித்தாக கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
அது மட்டுமல்லாது கே.வி.ஆனந்த இயக்கத்தில் ‘மாற்றான்’ படத்தில் நடிக்க கால்ஷுட் ஒதுக்கி இருக்கிறார் சூர்யா. ஆதலால் இயக்குனர் ஷங்கர் ஆலோசனையில் ஜெமினி நிறுவனம் மீண்டும் நடிகர் விஜய் சந்தித்து பேச்சு நடத்தி உள்ளது.
இதன் இடையே 3 இடியட்ஸ் படப்பிடிப்பு ஜனவரி 30ம் தேதி முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், ஒம் வித்யா மற்றும் சத்யராஜ் ஆகியோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

Vijay Officially Confirmed for '3 Idiots'



Vijay Officially Confirmed for '3 Idiots'

Finally, we hear it directly from the office of Shankar that Vijay has been signed for the lead role. It has been relentless speculations upon airs about the actors signing this big project. It has been a game of probability as the makers themselves weren’t sure about it. And now, it’s an official and final call as Vijay will join the shooting from second week of February.

The actor has given TADKAL dates for Shankar so as to work simultaneously in his films ‘Velayudham’ and this untitled remake of ‘3 Idiots’.

Already the film has started rolling in Ooty with portioning involving Jeeva, Srikanth, Ileana and Omi Vaidya. The first look posters of the movie will be published from second week of February.

இலங்கையில் காவலன் 3வது வெற்றிவாரம்

ஷங்கர் இயக்கத்தில் விஜய்?

3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் யார் நடிக்கிறார்கள்? ரங்க ராட்டினமாய் பெயர்கள் மேலெழுவதும், அமிழ்வதுமாக ஒரே குழப்பம். இந்த‌க் குழப்பத்துக்கு நடுவில் ஸ்ரீகாந்த், ‌‌ஜீவாவை வைத்து படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் ஷங்கர்.
அமீர்கான் வேடத்தை தமிழில் விஜய் செய்வதாகதான் இருந்தது. சில காரணங்களால் அவர் விலக சூர்யா பின்னால் அலைந்தது தயா‌ரிப்பாளர் தரப்பு. சூர்யா டஜன் கணக்கில் கண்டிஷன் போட்டாலும் அவரைத் தவிர ஷங்கருக்கு வேறு வழி இருக்கவில்லை.
இந்நிலையில் விஜய் நடித்த வேட்டைக்காரன், சுறா போன்ற கரம் மசாலாக்கள் மண்ணைக் கவ்வ, பாசக்காரனாக வந்த காவலன் மிடுக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆக, இந்த ரூட்டு சேஃ‌ப்பாக இருக்கிறதே என்று 3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் நடிக்க தனது ஆர்வத்தை தெ‌ரிவித்திருக்கிறார். சூர்யாவின் கண்டிஷன்களால் கலங்கிப் போயிருந்த ஷங்கரும் உற்சாகமாக ஓகே சொல்லியிருக்கிறார்.
3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கிலிருந்து சூர்யா நீக்கப்பட்டு விஜய் சேர்த்துக் கொள்ளப்பட்ட அதிகாரபூர்வ செய்தியை இன்னும் சில தினங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

காவலன் பாடல்கள் படத்தோடு ஒட்டி அமைந்துள்ளதா? இல்லை தேவையில்லாமல் சேர்கப்பட்டுள்ளதா?

காவலன் படத்தில் 5 பாடல்கள் காணப்படுகின்றன.இதில் வரும் விண்ணைக்காப்பான் ஒருவன் பாடல் முதலாவது பாடலாக இடம்பெறுகிறது.இப்பாடல் விஜய் முத்து ராமலிங்கம் குடும்பத்துடன் சேர்ந்த பிறகு விஜய் அவர்களுடைய குடும்பத்துடன் சேர்ந்து இருப்பது போல் இப்பாடல் இடம்பெறுகிறது.இப்பாடலில் ராமலிங்கம் குடும்பம் விஜய் என அனைவரும் பங்குபற்றுகின்றனர்.இப்பாடல் கும்பகோணத்தில் இடம் பெற்றுள்ளது.எனவே இப்பாடல் படத்தோடு ஒட்டியே அமைகிறது.
இரண்டாவது பாடல் ஸ்டெப் ஸ்டெப் இப்பாடல் அசின் டான்ஸ் போட்டியில் வெற்றி பெற அசினுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்கும் பாடலாக அமைந்துள்ளது.அசினின் டான்ஸ் மாஸ்டர் டான்ஸ் பழக்கும் போது பெண்களுடன் தப்பா நடப்பதை கண்ட விஜய் தட்டிக்கேட்டு டான்ஸ் மாஸ்டரை துரத்தி விட்டு அசின் குறூப்புக்கு டான்ஸ் சொல்லிக்கொடுப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.இப்பாடலும் படத்துக்கு தேவையாகவே அமைந்துள்ளது.

செல்போன் காதலி விஜயை காதலிப்பதால் அக்காதலி யார் என தெரியாமல் அக்காதலியை தேடும் போது நடக்கும் சம்பவங்களை வெளிப்படுத்துவதாக யாரது யாரது பாடல் அமைந்துள்ளது.இப்பாடல் இயல்பாகவே படமாக்கப்பட்டுள்ளது.இப்பாடலில் விஜய்க்கு அவள் மேல் இருக்கும் காதல் வெளிப்படுத்தப்படுகிறது.இருவரும் காதல் கொள்ளும் தன்மையுடன் இப்பாடல் அமைகிறது.எனவே இப்பாடலும் கதையுடம் இணைந்தே வந்துள்ளது.

காதலி நேரில் சந்திக்க வரப்போவதை உணர்ந்த விஜயின் நாட்கள் எவ்வாறு நகர்கின்றன என்பதை எடுத்துக்காட்ட அமைகிறது சட சட பாடல்.இது பாங்கொகில் சூட் பண்ணப்பட்டுள்ளது.இதன் இடையில் விஜய் செய்யும் அட்டகாசம் சிரிப்பலை.எனவே இப்பாடலும் கதையுடம் இணைந்தே வந்துள்ளது.


அடுத்த பாடல் பட்டாம்பூச்சி பாடல் இது அசினின் நினைவு பாடலாக அமைகிறது.விஜய் படும் துன்பங்களை பார்த்த அசின் பரீட்சைக்கு கூட புள்ளி எடுத்தால் சந்திப்பேன் என்க்கூறியபின் விஜயின் சந்தோசத்தை பார்த்து கன்வு காண்பது போல் இப்பாடல் அமைந்துள்ளது.இவர்கள் அனைவரும் பரீட்சைக்கு படிக்கும் நாட்களை நகர்த்த இப்பாடல் இடம்பெறுகிறது.இதுவும் கதைஓட்டதோடு அமைந்துள்ளது.

இவ்வாறு காவலன் பாடல் அனைத்தும் கதை ஓட்டத்தோடு அமைந்துள்ளது.ஒரு பாடலும் இடைச்செருகலாக அமையவில்லை.ஏனைய படங்களை போல் காதலன் காதலியை சந்தித்தவுடன் ஒரு பாடல் என அமையாமல் கதையோட்டத்தோடு பாட்ல்கள் அமைந்துள்ளன.

நடிகர் ஸ்ரீகாந்துக்கு பெண் குழந்தை பிறந்தது!

த்ரி இடியட்ஸ் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. ஜீவா, ஸ்ரீகாந்த் இருவரும் அங்கு நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.
இன்று திடீரென்று சென்னை திரும்பிவிட்டார் ஸ்ரீகாந்த்.
அவரை சென்னையில் பார்த்த ஒரு சிலருக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஷங்கரின் பரிபூரண ஆசிர்வாதத்தோடுதான் சென்னைக்கே வந்தாராம் அவர். அப்படியென்ன பிரேக்? வேறொன்றுமில்லை, ஸ்ரீகாந்த்துக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
நேற்று இரவு ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நேரத்தில் ஊட்டியில் இருப்பு கொள்ளாமல் தவித்த ஸ்ரீகாந்த், ஷங்கரின் அனுமதியோடு சென்னைக்கு வந்திறங்கியிருக்கிறார்.
மருமகளையும் குழந்தையையும் ஸ்ரீகாந்தின் அம்மா ஜெயந்தி கிருஷ்ணமாச்சாரி அருகில் இருந்து கவனித்து வருகிறார்.

Vijay to join 3 Idiots camp


Finally, Vijay will be joining the 3 Idiots camp on February 7th, 2011! Shankar and team are presently camping in Ooty where the 3 Idiots remake is being filmed and Vijay will join them early next month.
The film’s music director Harris Jayraj has scored a song already and this will be filmed on the lead pair Vijay and Ileana on his first day on the sets. After all the hype and hoopla and rumors surrounding the 3 Idiots remake, it is now certain that it is safely tucked under Vijay’s belt.
There was a lot of speculation on who would don the lead role in this remake, which was originally done by Aamir Khan in Hindi, with names like Vijay and Suriya hitting the spotlight. Finally, it fell into Vijay’s kitty!


31/01/2011 paper add

Sunday, January 30, 2011

வசூல் சாதனை காவலன் நன்றி மாலைமலர்

Sathyaraj says abt 3 idiots and its begining of Vijay Mania now:


You can see many families in which all the family members are vijay fans,there is a similar situation in sathyaraj’s house also,all the family members including Sibiraj are Vijay supporters.

Sathyaraj who always say Vijay is the next MGR is also acting as a co-star of Vijay in tamil remake of 3idiots,the actor who disagreed to act under shanker’s direction in Rajni’s Sivaji agreed to act in the 3idiots because Vijay is also acting in it.For the question-if Vijay is confirmed acting in 3idiots remake Sathyaraj replied that i will act in this film only if vijay is in the main cast,the shooting will start on january 30 in Ooty followed by a long schedule in Dehradun,it is decided to shoot the film portions in which Vijay’s character is not involved.After when Vijay completes Velayudham those portions will be shooted.Vijays velayudham is said to be completed 65%.

Sathyaraj also added that what he likes in Vijay is his patience but sometimes it is also a minus for him,Vijay is seen in news almost all the time with untruthful news whatever the medias say Vijay will not say anything to it he will not take it to mind.Medias had said that Vijay’s era is over,Vijay’s last six films flopped,Vijay will decided his political party,Vijay films are having same story etc.

Whatever they say Vijay will not open his mouth,my son sibiraj once said that Pokkiri is one of the biggest block buster and when the media says about last 6 films this film is also include how can it be like this,everyone knows the truth but it is the act of some to destroy Vijays image because i don’t think that all his films have same story and coming to the latest theater owners issue-how can it be lose for theater 5 times and still they bought the film for higher cost for the 6th time and anna isn’t saying anything about it.

At that time i was unable to give reply to my son but now i can because for those who said Vijay era is over,what i want to say is that it is Vijay mania now,Vijay had made such a come back through his Kavalan and by the selection of upcoming movies.

And one thing i want to tell the media is do not harm one person who doesn’t harm you but does good for the society,i don’t know what is the need for medias to give fake news for the benefits of some unknown personalities.If god decided to give something to one you cannot do anything to stop it and Vijay will attain the highest position of tamil film industry because he has such a capacity that you can call him a one man troup he alone can give such an energy to the film and that is also once again the specialty of vijay films.

Vijay name

Naalaiya Theerpu Vijay
1994 Sendhoorapandi Vijay
1994 Rasigan Vijay
1994 Deva Deva
1995 Rajavin Parvaiyile Raja
1995 Vishnu Vishnu
1995 Chandralekha Rahim
1996 Coimbatore Maaple Balu
1996 Poove Unakkaga Raja
1996 Vasantha Vasal Vijay
1996 Maanbumigu Maanavan Shiva
1996 Selva Selva
1997 Kaalamellam Kaathiruppen Kannan
1997 Love Today Ganesh
1997 Once More Vijay
1997 Nerrukku Ner Vijay
1997 Kadhalukku Mariyadhai Jeevanandam Won Tamil Nadu State Film Award for Best Actor
1998 Ninaithen Vandhai Gokulakrishnan
1998 Priyamudan Vasanth
1998 Nilaave Vaa Seluvai
1999 Thulladha Manamum Thullum Kutty
1999 Endrendrum Kadhal Vijay
1999 Nenjinile Karunakaran
1999 Minsara Kanna Kannan
2000 Kannukkul Nilavu Gautham
2000 Kushi Shiva
2000 Priyamaanavale Vijay
2001 Friends Aravinth
2001 Badri Badrinathamoorthy
2001 Shahjahan Ashok
2002 Thamizhan Surya
2002 Youth Shiva
2002 Bhagavathi Bhagavathi
2003 Vaseegara Boopathy
2003 Puthiya Geethai Saarathy
2003 Thirumalai Thirumalai
2004 Udhaya Udhayakumaran
2004 Ghilli Saravanavelu
2004 Madhurey Madhuravel
2005 Thirupaachi Sivagiri Won, Tamil Nadu best actor award
2005 Sachein Sachein
2005 Sukran Sukran
2005 Sivakasi Sivakasi (Muthappa)
2006 Aadhi Aadhi
2007 Pokkiri Thamizh (Sathyamoorthy) Won, Tamil best actor award
2007 Azhagiya Tamil Magan Gurumoorthy,
Prasad
2008 Kuruvi Vetrivel Nominated, Vijay Award for Favourite Hero
2008 Pandhayam Himself Cameo appearance
2009 Villu Pugazh,
Major Saravanan
2009 Vettaikaaran Ravi Won, Vijay Award for Favourite Hero
2010 Sura Sura
2011 Kaavalan Bhoominathan
2011 Velayudham Velayudham

Ilaiya Thalapathy Vijay in Super Hit movie movie Kaavalan. Now Showing at Cinemas Near you! Don't forgot to watch it with your family......


Ilaiya Thalapathy Vijay in Super Hit movie movie Kaavalan. Now Showing at Cinemas Near you!
Don't forgot to watch it with your family......

குழப்பம் தீர்ந்தது `3 இடியட்ஸ்’ படத்தில், மீண்டும் விஜய்! சூர்யா நடிக்கவில்லை

வட மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தி படம், `3 இடியட்ஸ்.’ இந்த படத்தில் அமீர்கான், மாதவன், சர்மான்ஜோஷி ஆகிய மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடித்து இருந்தார்கள்.
இந்த படத்தை ஜெமினி நிறுவனம் தமிழில் தயாரிக்கிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். படத்துக்கு, `மூவர்’ என்று பெயர் சூட்டலாமா? என்று யோசித்து வருகிறார்கள். அமீர்கான் நடித்த வேடத்துக்கு முதலில் விஜய் பேசப்பட்டார். பின்னர், விஜய் இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டதாக செய்தி பரவியது. அவருக்கு பதில், சூர்யா நடிப்பார் என்று பேசப்பட்டது. இப்போது, மீண்டும் விஜய்யே அந்த படத்தில் நடிப்பதாக உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் மூலம் `3 இடியட்ஸ்’ படத்தின் கதாநாயகன் யார்? என்ற குழப்பம் தீர்ந்தது. இந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை. விஜய்யுடன் இணைந்து ஸ்ரீகாந்த், ஜீவா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். படம் முழுக்க வரும் ஒரு முக்கிய வேடத்தில், சத்யராஜ் நடிக்கிறார். படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. பிப்ரவரி 7-ந் தேதி முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்களை பற்றிய கதை இது. மூன்று பேரும் நண்பர்கள். கல்லூரி படிப்பு முடிந்ததும், நண்பர்கள் மூன்று பேரில் ஒருவர் மட்டும் காணாமல் போகிறார். படிப்பை முடித்து வேலைகளில் சேர்ந்த மற்ற இரண்டு நண்பர்களும், காணாமல் போன நண்பனை தேடுகிறார்கள். அவர்கள் அந்த நண்பனை கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே `3 இடியட்ஸ்’ படத்தின் கதை!

3 idiots

விஜயின் 52 வது 53 வது 54 வது படங்கள் எவ்வாறு அமையவுள்ளன ஒரு சிறப்பு பார்வை

விஜயின் 51 வது படம் காவலன் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.அத்துடன் திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது..52 வது படம் வேலாயுதம் ஆகும்.இதனை ஜெயம் ராஜா இயக்குகிறார்.இப்படத்தின் 50% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.இப்படம் சூப்பர்மேன் கதையாகும்.விஜய் கதைப்படி சாதாரண மனிதராகவும் சூப்பர் மேனாகவும் இரு வேடத்தில் வருகிறார்.இது விஜய் ரசிகர்களுக்கு வித்தியாசமான படமாக அமையவுள்ளது.அதனை அடுத்து விஜய் நடிக்கும் படம் பகலவன் ஆகும்.இதில் விஜய் இலங்கைதமிழ் வைத்தியராக வேடம் ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.இதனை சீமான் இயக்குகிறார்.ஏனைய விபரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.இது விஜயின் 53 வது படமா இல்லை 54 வது படமா என தெரியவில்லை.ஏனெனில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் ஆரம்பத்திலுருந்தே விஜய் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது பின் பல காரணங்களால் இப்படத்திலிருந்து விஜய் விலகினார்.ஆனால் மீண்டும் இப்படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் இச்செய்தி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.எனினும் விரைவில் உண்மை செய்தியை எதிர் பார்க்கலாம்.விஜய் நடிப்பது உறுதி  செய்யப்பட்டால் வேலாயுதம் படப்பிடிப்பு சிறிது காலம் தள்ளி வைக்கப்பட்டு விஜய் 3 இடியட்ஸில் நடிக்க கூடும்.

30/11/2011 paper add