Monday, June 27, 2011

நண்பன் பற்றிச்சங்கர்

சங்கர் தனது இணையத்ததளத்தில் நண்பன் பற்றிய செய்தியை நீண்ட காலத்தின் பின் பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியதாவது ரசிகர்களை நீண்ட காலத்துக்கு பின் சந்திப்பது மகிழ்ச்சி தொடர்ந்து நண்பன் படப்பிடிப்பு அந்தமான் ஜூரோப் கோயம்புத்தூர் சென்னை என இடம்பெற்றது நண்பன் படம் இதுவரை 60 சதவீதம் முடிந்துள்ளது கிளைமஸ் உட்பட அனைத்து காட்சிகளையும் வித்தியாசமான லொகேசனில் வித்தியாசமான முறையில் எடுத்துள்ளோம் எனவே எடிட் பண்ணி டப்பிங் செய்ய வேண்டி இருந்தது அடுத்த கிழமை மீண்டும் நண்பன் படபடப்பிடிப்பு தொடங்கவுள்ளது இது நிறைய நாட்கள் இடம்பெற உள்ளது.விரைவில் படத்தை முடிக்கவுள்ளோம்.சவுன்ட் டிசையினுக்காக எந்திரனின் பின் ரசுல் பூக்குட்டியை இணைத்துள்ளோம்.இறுதி வாரம் பாரத்க்கல்லூரியில் படப்பிடிப்பை நடத்தினோம் என்றார் சங்கர்.  

0 comments:

Post a Comment