Wednesday, February 23, 2011

படக்குழுவை பாராட்டும் சரண்யாமோகன்


விஜயினது வேலாயுத படப்பிடிப்பு பொள்ளாச்சியில் கடந்த சில நாட்கள் இடம்பெற்றது.அத் தருணத்தில் சரண்யா மோகனின் பிறந்த நாள் வந்தது.அப்பிறந்த நாளை படத்தின் நாயகிகளில் ஒருவராகிய கன்சிகா மோத்வாணி கேக் வெட்டிக்கொண்டாடினார்.இதனை பட யுனிட் அனைத்தும் கொண்டாடியது.ஒரு குடும்பம் போல படக்குழுவினர் நடந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சி அழிப்பதாக உள்ளது என சரண்யா மோகன் கூறினார்.

0 comments:

Post a Comment