Friday, November 19, 2010

நடந்தது என்ன?.........

ரஜினியை வன்மையாக கண்டிக்கிறோம்...
மதுரை பிரபல அரசியல் குடும்பத்தினர் திருமண விழாவிற்கு வந்த ரஜினி..சென்னை புறப்படும் பொழுது கவன கோளறு காரணமாக இரு சக்கர வாகனத்தில் விபத்தை ஏற்படுத்தி ஒரு உயிரை பலிகொண்டார்... இதில் ரஜினின் வாகனம் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்காமல் சென்று விட்டார்...இந்த மனிதாபிமானமற்ற செயலையும் ஊடகங்கள் மறைத்து விபத்தின் காரணத்தை மாற்றி வருகின்றனர்..(இந்த திருமண விழாவில் விஜய் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது )

0 comments:

Post a Comment