விஜயும் சீமானும் விஜயின் 50 வது படத்தில் இணைந்திருக்க வேண்டும் ஆனால் பல்வேறு காரணங்களால் சீமான் ஜெயிலுக்கு போக விஜயும் சீமானும் இணைய முடியாமல் போனது .51 வது 52 வது படங்களை கடந்து விஜயின் 53 வது படத்தை சீமான் இயக்குவதாக இருந்தது.ஆனால் விஜய் நண்பன் படத்தில் சங்கரின் இயக்கத்தில் நடிக்க சென்று விட்டார்.இதனால் 54 வது படத்தில் விஜயும் சீமானும் இணைவதாக இருந்தது.தற்பொழுது தேர்தல் பணி நடப்பதால் அதனை முடித்துக் கொண்டு விஜயும் சீமானும் இணைவதாக இருந்தது.ஆனால் அதிலும் இப்பொழுது குழப்பம் நிலவுகிறது.ஏனெனில் விஜய் மணிரத்தினத்தின் படத்தில் நடிக்க இருக்கிறார் இப்படப்படப்பிடிப்பு தொடங்கினால் இன்னும் பகலவன் பிந்தும் என எதிர்பார்கப்படுகிறது.ஆயினும் இப்படத்தை மிக விரைவில் தொடங்கி முடித்து விடும் முனைப்பில் இருக்கிறார் சீமான் என சீமான் தரப்பு கூறுகிறது பொன்னியின் செல்வன் இவ்வருட இறுதியில் தொடங்கவிருப்பதால் மே ஜூன் மாதங்களில் பகலவன் படத்தை தொடங்கி முடிப்பதென சீமான் உள்ளார்.விஜயின் வேலாயுதமும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது நண்பன் படமும் வேகமாக வளர்கிறது.இதனால் விஜய் ஜூன் மாதத்தில் பகலவன் படத்தில் நடிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.







அவரோ, அதற்கு பிடி கொடுக்காமல் வேண்டுமென்றால் உங்க கூட்டணி வேட்பாளர்களை வீட்டுக்கு வரச்சொல்லுங்க.


நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதை எதிர்த்து சேலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைத்து, உறுப்பினர் கார்டுகளை தீவைத்து எரித்தனர் ரசிகர்கள்.
இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார் விஜய். ஆனால் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யவாரா என்று தெரியவில்லை என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் தெரிவித்தார்.
அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததை கண்டிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சேலத்தில் கலைக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை; உறுப்பிர்கள் யாரும் உறுப்பினர் கார்டை எரிக்கவில்லை என்று நடிகர் விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் செய்தியாளர்களிடம், விஜய் அதிமுகவிற்கு ஆதரவு அளித்துள்ளார். அவரது ரசிகர்களும் ஆதரவு அளிப்பார்கள். விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. இதை விஜய்தான் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க தேவையில்லை. அவரது வளர்ச்சியில் அக்கறை கொண்ட அவரது தந்தை நான் சொல்கிறேன். விஜய்யும் அவரது மக்கள் இயக்கமும் அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிக்கிறது.
அனுராக்பாசு இயக்கத்தில் பர்பி படத்தில் நடிக்கிறார். பாலிவுட்டில் கடந்த ஆண்டே பல வாய்ப்புகள் வந்த போதிலும், பெரிய பேனர் மற்றும் பெரிய இயக்குநருக்காகக் காத்திருந்தார். அனுராக்பாசு படத்தில் வாய்ப்பு கிடைத்தவும் ஓ.கே சொல்லி விட்டாராம்.
இந்த படத்தை ஜீவா சங்கர் இயக்குகிறார். இதில் ரூபா மஞ்சரி, அனுயா நடிக்கிறார்கள். ஒருவன் எப்படி பெரியவனாகிறான் என்பதுதான் இந்த படம்.



















காவலன் படத்துக்கு எதிர்கொண்ட அனைத்துப் பிரச்சனைகளையும் எஸ்.ஏ.சந்திரசேகரன் இன்னொருமுறை சந்திக்க வேண்டிய நிலைமை. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை.
தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர்களில் டைரக்டர் ஷங்கரும் ஒருவர். தமிழ் சினிமாவை ஹாலிவுட் ரேஞ்சுக்கு உயர்த்தியவர். ஷங்கர் ஒரு சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. விஜய்யின் அப்பாவும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்தபோது அவரிடம் கற்ற விஷயங்கள் விலைமதிக்க முடியாதவை என்று எஸ்.ஏ.சி.,க்கு புகழாரம் சூட்டியுள்ளார்.











