Friday, October 29, 2010

விஜய் பிஸி - மகேஷ் பாபுவுக்கு அதிஷ்ட்டம் - டிசம்பரில் ஷங்கரின் அடுத்த பிரமாண்டம் தொடக்கம்?

ஷங்கரின் புதிய படத்திற்கான ஷூட்டிங் டிசம்பரில் தொடங்குகிறது. 3 இடியட்ஸின் தெலுங்கு பதிப்பை முதலில் தொடக்குகிறார். இதற்காக மகேஷ் பாபுவுக்கு  கால்ஷீட் கொடுக்கப்பட்டுள்ளது. என கோடம்பாக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் பிஸி ஷெடியுலால், தமிழ் பதிப்பு தள்ளிச்செல்லும் என தெரிகிறது. இதேவேளை படத்தின் முக்கிய இரு கதாபாத்திரத்திற்கு ஆர்யா, மற்றும் சித்தார்த்த்திடம் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. இருவரும் கொலிவூட், டொலிவூட் இரண்டிலும் பிரபலமான ஹீரோக்கள் என்பதால் இம்முடிவாம்.

ஏற்கனவே, ஒரு கதாபாத்திரத்தில் ஜீவா நடிப்பதற்கு சம்மதித்துள்ளார். இழுபடும் மற்றைய கதாபாத்திரங்களுக்கும் விரைவில் முடிவு கிடைக்கும் என ஷங்கர் தரப்பு கூறியிருக்கிறது.

0 comments:

Post a Comment