பரபரப்பான படப்பிடிப்பில்

Tuesday, February 28, 2012

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்

. விஜய் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்த படம் 'போக்கிரி'.  படத்தில் இறுதிகட்ட காட்சியில் தான் அவர் போலீஸ் அதிகாரி என தெரியவரும்.  முழுப்படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்தது இல்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'துப்பாக்கி' படம் முழுவதுமே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் விஜய். முதற்கட்டமாக மும்பையில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. 'துப்பாக்கி' படத்தின் முக்கால்வாசி கதை மும்பையில் நடைபெறுவது போன்று அமைத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்திற்காக பெண்...

அடுத்த படம் ! : ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'நண்பன்'. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பையும் பெற்றது. ஷங்கரின் இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. தமிழில் கமல், தெலுங்கில் பிரபாஸ், மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷங்கர் என்றும், இப்படத்தில் கெஸ்ட் ரோலில் ஜாக்கி சான் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. இப்படத்தினை இதுவரை இந்திய திரையுலகமே கண்டிராத மெகா பட்ஜெட்டில்...

சொந்தக் குரலில் விஜய் பாடல்

விஜய் பல்வேறு படங்களில் தனது சொந்த குரலில் பாடல்களை பாடியுள்ளார். 'சச்சின்' படத்தில் இடம்பெற்ற 'வாடி வாடி' என்ற பாடல் தான்  கடைசியாக பாடினார். அதற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் இவர் பாடவில்லை. தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக ஒரு பாடலை பாடி இருக்கிறார் விஜய். 'துப்பாக்கி' படத்தில் இடம் பெறும் ஒரு பார்ட்டி பாடலுக்காக ஒரு டியூனை தயார் செய்தாராம் ஹாரிஸ் ஜெயராஜ். டியூனை தீர்மானம் செய்தவுடன்  ஹாரிஸ் இப்பாடலுக்கு விஜய் குரல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதி,  விஜய்யிடம்...

Monday, February 27, 2012

துப்பாக்கி படப்பிடிப்பு தொடங்கியது

பெப்ஸி தொழிலாளர் பிரச்சினையால் ரத்து செய்யப்பட்டிருந்த துப்பாக்கி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. கொலிவுட்டில் நண்பன் திரைப்படத்திற்கு பின்பு விஜய் துப்பாக்கி திரைப்படத்தில் நடித்துவருகிறார். காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கியை இயக்கி வருகிறார். சமீபத்தில் ஏற்பட்ட தயாரிப்பாளர்-பெப்ஸி தொழிலாளர் பிரச்சினையால் துப்பாக்கி படப்பிடிப்பு தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ரத்துசெய்யப்பட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியதாக, கொலிவுட்டிலிருந்து தகவல் வெளியாகியுள்ளன. துப்பாக்கியில்...

Saturday, February 25, 2012

சந்தோஷ் சிவனுடன் இணையும் விஜய்

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் அடுத்த படத்தில் இளையதளபதி விஜய் நடிக்க உள்ளார். கொலிவுட்டில் நண்பன் படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தில் நாயகன் விஜய் நடித்து வருகிறார். துப்பாக்கியில் விஜய்யுடன் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. பெப்ஸி பிரச்சினையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் இரண்டம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...

Friday, February 24, 2012

பெப்சி பிரச்சினைக்கு மத்தியில் விஜய்யின் பட ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது

விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. தமிழகம், ஆந்திரா என எங்கும் பெப்சி பிரச்சினை தலைவிரித்தாடுவதால், மும்பையிலேயே முழுப் படப்பிடிப்பையும் நடத்த முடிவு செய்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்.பெப்சி பிரச்சினை காரணமாக துப்பாக்கி படத்தை இடையில் நிறுத்திவிட்ட முருகதாஸ், ஒரு குறும்படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.இது விஜய்க்கு கவலையளித்தது. படப்பிடிப்பு இல்லாததால் அவரும் கூப்பிட்ட விழாக்கள், சலூன் திறப்பு என அனைத்துக்கும் போய் வந்தார்.இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பைத்...

Nanban second only to Endhiran

The strong run that Nanban is having in certain circuits even a month after its release has got the distributors raving about the wonders it has performed at the box office. Nanban has shown nothing less than phenomenal performance in the Madurai and Coimbatore belts. The distributors for these areas, Ramesh and Sivakumar, respectively have stated that almost all centres are witnessing repeat audiences and that is sustaining the collections in a big way. The gross collection of Nanban from 4 circuits...

Sunday, February 19, 2012

துப்பாக்கி படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்: விஜய்

துப்பாக்கி திரைப்படம் கை விடப்படவில்லை என்று நாயகன் விஜய் கூறியுள்ளார். கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிக்கும் துப்பாக்கியில் இளையதளபதி விஜய் நடிக்கிறார். துப்பாக்கி படப்பிடிப்பு மும்பையில் நடந்துவந்த நிலையில், தயாரிப்பாளர்-பெப்ஸி பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏ.ஆர்.முருகதாசும் குறும்படம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதனால் துப்பாக்கி கைவிடப்பட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இது விஜய்யின் ரசிகர்களுக்கு...

விருது பெற்ற மகிழ்ச்சியில் இளையதளபதி விஜய்

எடிசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இரண்டு விருதுகளை வாங்கிய மகிழ்ச்சியில் இளையதளபதி விஜய் உள்ளார். சமீபத்தில் விஜய், சிறந்த நடிகருக்கான எடிஷன் விருது மற்றும் வேலாயுதம் படத்தில் சிறப்பாக நடித்ததற்கு “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” விருது என இரண்டு விருதுகளை பெற்றார். இதுகுறித்து இளையதளபதி விஜய் கூறியிருப்பதாவது, இந்த வருடத்தின் தொடக்கம் எனக்கு மகிழ்ச்சிகரமாக அமைந்துள்ளது. தொடர்ந்து வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய நல்ல படங்களில் நான் நடிப்பேன் என்று நம்பிக்கை வைத்துள்ளேன். தற்போது...

Wednesday, February 15, 2012

காதல் கதாநாயகர்கள்

ரஜினி-லதாபேட்டிக்கு வந்த பெண்ணிடம் (லதா) காதல் வயப்பட்ட வரலாறு ரஜினியுடையது. தனியாக வந்த ரஜினியை வளைத்துப்போட நடிகைகள் கூடி நின்று வலை வீசியபொழுது ரஜினி பார்த்து ரசித்து, மனதை பறிகொடுத்த பெண் லதாதான். கண்ணும் கண்ணும் வைத்து, எளிமையாக கல்யாணம் நடந்தாலும் இன்று வரை வெற்றிகரமாக வலம் வரும் கலர்புல் ஜோடி இவங்கதான். இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை, 60 வயதைக் கடந்தவர் என்றாலும் இன்றைக்கும் ரஜினிதான் மாஸ். 25 வருஷத்திற்கு முன்பு பேசப்பட்ட ஜோடி ரஜினி-லதாதான். அஜித்-ஷாலினிஅஜித்தோடு கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின்...

விஜய்க்கு வில்லனா?

'நண்பன்' படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.'துப்பாக்கி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜெயராம்.ஜெயராம் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் 'பொன்னர் சங்கர்'. மலையாள திரைப்படங்களில்  பிஸியாக இருக்கும் ஜெயராம் தமிழில் நல்ல வேடங்கள் வந்தால் மட்டுமே நடித்து வந்தார்.'துப்பாக்கி'...

விஜய்-விக்ராந்த்தின் பாட்டி மரணம்

ஷோபா சந்திரசேகரனின் அம்மாவும் விஜய்யின் பாட்டியுமான லலிதா நீலகண்டன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.லலிதா நீலகண்டனின் பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தி, பல படங்களைத் தயாரித்துள்ளனர். அவற்றை பெரும்பாலும் லலிதாவின் மருமகன் எஸ்ஏ சந்திரசேகரனே இயக்கினார்.லலிதா நீலகண்டனுக்கு இரண்டு மகன்கள். பாடகரும் நடிகருமான எஸ் என் சுரேந்தர் மற்றும் சுந்தர். இரண்டு மகள்கள் ஷோபா சந்திரசேகரன் மற்றும் ஷீலா. ஷோபாவின் மகன் நடிகர் விஜய். ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்த்.பாட்டி மீது மிகுந்த பாசமாக இருந்தார்...

வேலாயுதம் – விஜய் சிறந்த நடிகர்

எடிசன் பெய‌ரில் வருடம்தோறும் திரைத்துறையினருக்கு விருது வழங்கி வருகிறார்கள். இது ஐந்தாவது வருடம். இந்த வருடம் சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறவர், விஜய்.ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்த வேலாயுதம் படத்துக்காக விஜய் இந்த விருதை பெற்றுள்ளார். நண்பன் வெற்றியில் மகிழ்ந்துப் போயிருப்பவருக்கு இது கூடுதல் மகிழ்ச்சி.வேலாயுதம் முழுமையான வெற்றியை பெறவில்லை, அது ஒரு கமர்ஷியல் சினிமா, விஜய் வழக்கம் போல பன்ச் வசனம் பேசி நடித்திருக்கிறார், மற்றபடி சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தவில்லை என்று புரணி பேசியவர்களின்...

Monday, February 13, 2012

2வது முறையாக சாம்பியன் : சென்னை ரைனோஸ் த்ரில் வெற்றி

செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் டி20 தொடரில், கர்நாடகா புல்டோசர்ஸ் அணியுடனான  இறுதிப் போட்டியில் சென்னை ரைனோஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. தொடக்க வீரர் விக்ராந்த் ஆட்டமிழக்காமல் 95 ரன் விளாசினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்ற செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் டி20 தொடரின் 2வது சீசன், கடந்த மாதம் 13ம் தேதி ஷார்ஜாவில் கோலாகலமாகத் தொடங்கியது. விஷால் தலைமையிலான சென்னை ரைனோஸ் உட்பட மொத்தம் 6 அணிகள்...

எடிசன் விருதுகள் வழங்கும் விழா

கொலிவுட்டில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு எடிசன் விருதுகள் வழங்கும் விழா சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்தது. இதில் சிறந்த நடிகருக்கான ரஜினி விருது, வேலாயுதம் திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு கிடைத்தது. ராகவா லாரன்ஸ் இவ்விருதை விஜய்க்கு வழங்கினார். சிறந்த நடிகைக்கான விருது மயக்கம் என்ன நாயகி ரிச்சாவிற்கு வழங்கப்பட்டது. வாகை சூடவா படத்தில் நடித்த இனியாவுக்கும் விருது கிடைத்தது. நடிகர்கள் ஜெயம் ரவி, மகத் ஆகியோரும் விருது பெற்றனர். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது பிரேம்ஜிக்கு கிடைத்தது. கொலிவுட்டின்...

Sunday, February 12, 2012

விஜயின் விடுமுறை கொண்டாட்டம்

பெப்சி, தயா‌ரிப்பாளர்கள் சங்க கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது நடிகர்களுக்கு பல வகையில் வசதியாகிவிட்டது. சிலர் ஓய்வு எடுக்கிறார்கள், சிலர் டூர் கிளம்பியிருக்கிறார்கள். விடுமுறையை ஆக்கப்பூர்வமாக செலவழிப்பது நடிகர் விஜய்.நடிப்பதற்கு அடுத்து விஜய்க்கு சந்தோஷமான விஷயம் ரசிகர்களை சந்திப்பது. ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் விஜய் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு விஜயம் செய்வார். ரசிகர்களை சந்திப்பார், ஏழைகளுக்கு உதவிகள் செய்வார்.இந்தமுறை நண்பன் வெளியாகியிருக்கிறது. விஜய் கே‌ரிய‌ரில்...

யுகே-யில் நண்பன்

யுகே பாக்ஸ் ஆஃபிஸில் நண்பன் ம‌ரியாதைக்கு‌ரிய இடத்தைப் பிடித்திருக்கிறது. விஜய், நண்பன் காம்பினேஷன் என்பதால் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். விஜய் படங்களில் இதுதான் யுகே-யில் அதிகம் வசூல் செய்தப் படம் எனவும் சுறப்படுகிறது.நண்பன் நான்காவது வார இறுதியில் இரண்டு திரையிடல்களில் 1,698 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுகே வசூல் 2,14,735 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் சுமார் 1.66 கோடி.இது சூர்யாவின் சிங்கம், 7 ஆம் அறிவு படங்களைவிட அதிகம் என்கிறார்கள் விமர்சகர்க...

Friday, February 10, 2012

விஜய்யின் நண்பன் சுற்றுப்பயணம்

கொலிவுட்டில் நண்பன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நாயகன் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள மதுரைக்கு இளையதளபதி விஜய் வந்தார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாயகன் விஜய் பதில் அளித்தார். கேள்வி: பல்வேறு படங்களில் நடித்துள்ளீர்கள். நண்பன் படம் நடித்து முடித்த பின்பு மதுரைக்கு வந்த அனுபவம் எப்படி இருக்கிறது? பதில்: பல தடவை மதுரைக்கு வந்துள்ளேன். நண்பன் ரிலீசுக்கு பின்பு சந்திக்கும் ரசிகர்களை நண்பர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்....

மனநலம் குன்றிய மாணவர்களுடன் நாயகன் விஜய்

கதைக்களம் தரமாக அமைந்தால் இரண்டு நாயகர்களுடன் இணைந்து நடிப்பதாக நாயகன் விஜய் கூறியுள்ளார். கொலிவுட்டில் ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் நாயகன் விஜய் பயணித்துவருகிறார். தமிழ்நாட்டில் நண்பன் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை விஜய் தந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் மதுரையில் நண்பன் திரையிடப்பட்டுள்ள தங்கரீகல் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் நண்பன் வெற்றியை நாயகன் விஜய் கொண்டாடினார். இதையடுத்து...

Wednesday, February 8, 2012

துப்பாக்கி பிந்துமா?

துப்பாக்கி திரைப்படத்திற்கு முன்பு குறும்படம் ஒன்றினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். கொலிவுட்டில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். தயாரிப்பாளர் சங்கத்திற்கு பெப்சிக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் துப்பாக்கி படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் விஜய் நண்பன் திரைப்படத்தினை விளம்பரப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளுக்கும் சென்று வருகிறார். இந்நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு குறும்படத்தினை இயக்க முடிவு செய்துள்ளார். தன் வீட்டிற்கு வெளியே ஒரு காதல் ஜோடி...

Monday, February 6, 2012

துப்பாக்கி'யில் சத்யன்

விஜய் - சத்யன் இருவரும் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான படம் 'நண்பன்'. சத்யன் நடிப்பு இப்படத்தில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஜய் - சத்யமன் இருவரும் மீண்டும்  'துப்பாக்கி' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். 'நண்பன்' படப்பிடிப்பில் இவரது நடிப்பை பார்த்தவர்கள் 'துப்பாக்கி' படத்திற்கு இவரை முருகதாஸிடன் சிபாரிசு செய்ய, முருகதாஸ் உடனே அவரை  'துப்பாக்கி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தாராம். 'நண்பன்' படத்தில் இவரது நடிப்பை ரசித்த ஏ.ஆர்.முருகதாஸ், சத்யனை பாராட்டியதோடு  தன்...

Saturday, February 4, 2012

வேலாயுதம் நூறாவது நாள் வசூல் (Official)

விஜயின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வேலாயுதம் . திபாவளிக்கு வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனம் மற்றும் மக்களின் வரவேற்புடன் நூறாவது நாளை கொண்டாடியது. இப்பொழுதும் சென்னையில் இப்படம் பத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் உலக வெளியீட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. இப்படத்தின் வசூல் குறித்து  ஐங்கரன்  இனையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது இப்படத்தின் பட்ஜெட் 45 கோடி. இப்படம் 120 கோடியை சம்பாதித்துள்ளது என சொல்லப்பட்டுள்ளது....

Page 1 of 36512345Next