பரபரப்பான படப்பிடிப்பில்

Thursday, June 30, 2011

ஆகஸ்டில் முடியும் நண்பன்

சங்கருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகளிலிருந்து விஜயின் நண்பன் படம் ஆகஸ்ட் மாதம் முடிவடையவுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாக உள்ளது. நண்பன் படப்படப்பிடிப்பு வேகமாக இடம்பெற்று இப்பொழுது சிறிய இடைவெளிவிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் வித்தியசமான லொகேசனில் படமாக்கப்பட்டுள்ளது. விஜய் ஜீவா சிறீகாந் இலியானா என நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கியது அதன் பின்  நகர்ந்து இப்பொழுது கிளைமைக்ஸ் காட்சியும் அந்தமானில் படமாக்கப்பட்டுள்ளது. சங்கரின் இணையத்தளத்தில்...

விஜயின் வியத்தகு மாற்றம்

முன்பொரு முறை ஊடக சந்திப்பு ஒன்றில் இயக்குனர் தரணி சொன்ன வார்த்தைகள் இது. விஜய் சாரிடம் கதை சொல்லப் போகும் போது அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். விழுந்து விழுந்து சிரிக்கிற காட்சிகளில் கூட மிக அமைதியாக புன்னகைப்பார். அதுவே எனக்கு பெரிய திருப்தியாக இருக்கும். அவர் இப்படி சிரித்துவிட்டால், தியேட்டரில் அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று அர்த்தம். தரணியின் இந்த வார்த்தைகளை அதே அமைதியோடு கேட்டுக் கொண்டிருந்தார் விஜய்யும். அப்படிப்பட்டவரிடம் இன்று பெரிய மாற்றம்...

Tuesday, June 28, 2011

தமிழ் சினிமாவின் இரு சிகரங்கள் மோதிக்கொள்ளப்போகிறார்கள்.

தமிழ் சினிமாவின் இரு சிகரங்கள் மோதிக்கொள்ளப்போகிறார்கள்... ஆமாம் விஜய்- அஜித் இருவரது படங்களும் பல வருடங்களுக்கு பின்னர் ஒரே மாதத்தில்,இரு வாரகால இடைவெளியில் வெளிவரப்போகின்றன. அதுவும் இரண்டுமே அவரவர் ரசிகர்களினதும், ஏனைய சினிமா ரசிகர்களினதும் அதி உச்ச எதிர்பார்ப்புடன் வெளிவருபவை. ஐந்து படங்களின் தொடர் தோல்விக்குப்பின்னர் காவலன் தந்த வெற்றியின் உற்சாகத்துடன் விஜயும், பில்லா என்ற பெரு வெற்றிக்கு பின்னர் ஏகன், அசல் என்ற இரு படுதோல்விப் படங்களை கொடுத்து எப்படியும் வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற...

Monday, June 27, 2011

சங்கரை பாராட்டிய விஜய்

ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் நடிக்கும் படம் 'நண்பன்'. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகின்றது. ஷங்க‌ரின் இயக்கம் குறித்து விஜய் பலமுறை புகழ்ந்து பேசியிருக்கிறார். ஆரம்ப காலத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் அசிஸ்டெண்டாக பணிபு‌ரிந்தவர் ஷங்கர். இப்போது ஷங்கர் இந்தியாவின் முன்னணி இயக்குனர். ஷங்கர் படம் என்பதால் நண்பனில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக விஜய் நடித்து வருகிறார். தன்னுடைய சினிமா வரலாற்றில் 'நண்பன்' முக்கியமான படமாக இருக்கும்...

நண்பன் பற்றிச்சங்கர்

சங்கர் தனது இணையத்ததளத்தில் நண்பன் பற்றிய செய்தியை நீண்ட காலத்தின் பின் பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியதாவது ரசிகர்களை நீண்ட காலத்துக்கு பின் சந்திப்பது மகிழ்ச்சி தொடர்ந்து நண்பன் படப்பிடிப்பு அந்தமான் ஜூரோப் கோயம்புத்தூர் சென்னை என இடம்பெற்றது நண்பன் படம் இதுவரை 60 சதவீதம் முடிந்துள்ளது கிளைமஸ் உட்பட அனைத்து காட்சிகளையும் வித்தியாசமான லொகேசனில் வித்தியாசமான முறையில் எடுத்துள்ளோம் எனவே எடிட் பண்ணி டப்பிங் செய்ய வேண்டி இருந்தது அடுத்த கிழமை மீண்டும் நண்பன் படபடப்பிடிப்பு தொடங்கவுள்ளது இது நிறைய...

நண்பன் ஸ்டில்கள்

...

விறுவிறு நண்பன், விடாத ஹாரிஸ் - டென்ஷன் குறையாத ஷங்கர்.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா என்று பிஸியான நடிகர் நடிகைகளை வைத்துக் கொண்டு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் பிஸி பிஸியான இயக்குனர் ஷங்கர். படப்பிடிப்பும் ஈமெயில் வேகத்தில் போய் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவே ஷங்கருக்கு பெரும் தலைவலியாக இருக்கிறதாம். ஏன்?மேற்படி நால்வருமே பரபரப்பானவர்கள் என்பதால் அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார்கள். அதனால் சொன்ன காலத்திற்குள் படத்தை முடித்தால்தான், எங்க பிழைப்பு ஸ்மூத்தா போகும் என்கிறார்களாம். அதுமட்டுமல்ல, படத்தை நவம்பருக்குள் வெளியிட வேண்டும்...

Sunday, June 26, 2011

விஜய்யைப் பற்றிய சில தகவல்கள்

நாயகனாக அறிமுகமானது அப்பா இயக்கத்தில் "நாளைய தீர்ப்பு" படத்தில். நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜயகாந்த்தோடு நடித்த செந்தூரப்பாண்டி, விஜய்யைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதை இப்பவும் ஒப்புக்கொள்வார் விஜய்! காவலன் வரை 51 படங்கள் வெளியாகி உள்ளன. வேலாயுதம் ரிலீஸுக்கு வெயிட்டிங். நண்பன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. பின்னணிப் பாடகராக தேவா படத்தில் பாட ஆரம்பித்த விஜய், 2005-ல் சச்சின் படத்தில் உள்பட பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.ஏனோ இப்போது பாடுவதைத் தவிர்த்து, புதிய பாடகர்களை...

"நண்பன்" படத்தில் நடிப்பது புது அனுபவம் - இலியானா

ஷங்கர் இயக்கத்தில் "நண்பன்" படத்தில் நடிப்பது புது அனுபவம், ஒவ்வொரு காட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் ஷங்கர். ஒரு காட்சியை படமாக்கினால் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதைக்கூட துல்லியமாக கவனிக்கிறார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டால் வேலையில் மூழ்கி விடுவார். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அதில் இதுபோன்ற அனுபவம் வாய்த்ததில்லை. நடிகையானதிலிருந்தே எனது அம்மா எனக்கு ஆதரவாகவும், பக்க பலமாகவும் இருந்து வருகிறார். சிறு வயதில் வெற்றி, தோல்வி மனதை பாதிக்கும். படம் வெற்றி...

Saturday, June 25, 2011

வேலாயுதம் பட படப்பிடிப்பு நாளையுடன் நிறைவு அடுத்த படம் யாருக்கு

விஜய் ஜெனிலியா ஹன்சிகா சரண்யா மோகன் பாண்டியராஜன் சந்தானம் சத்தியன் மற்றும் பலர் நடிக்கும் படம் வேலாயுதம் .இப்படம் விஜயின் பிறந்தநாளன்று திரைக்கு வர இருந்தது ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தினால் இப்படத்தின் வெளியீட்டுத்திகதி ஆகஸ்ட் மாதம் தள்ளிப்போனது. இப்படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த செய்தியை விஜய் அன்டனி தனது பேஸ்புக்கில் இன்று தெரியப்படுத்தியுள்ளார். இப்படத்திற்கு இசை விஜய் அன்டனி...

பிஸியான நடிகர்கள் வேகமான இயக்குனர்

சங்கர் தனது படத்தை மிக வேகமாக எடுத்து வருகிறார் சங்கர் தனது முன்னைய படங்களில் காட்டாத வேகத்தை நண்பன் படத்துக்கு எடுத்து வருகிறார் ஒவ்வொரு நாளையும் சரியான முறையில் பிரயோகித்து படத்தை எடுத்து வருகிறார். இது இவ்வாறு இருக்க படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் ஏனைய படங்களில் பிஸியாக உள்ளனர். விஜய் வேலாயுதம் படத்திலும் ஜீவா ரெளத்திரம் மற்றும் வந்தான் வென்றான் படத்திலும் சிறீகாந் எதிரி எண் 3 படத்திலும் இலியானா பார்பி ஹிந்திப்படத்திலும் நடித்து வருகின்றனர் இதில் இவர்கள் கொடுக்கும் கால்சீட்டை வைத்து படத்தை...

விஜய்யை குழப்பிய இயக்குனர்

இதோ அதோ என ஒராண்டுக்கு மேல் ஆகிவிட்டது, விஜய்யை சீமான் இயக்கப் போகிறார் என அறிவித்து. காவலன் முடித்த பிறகு, வேலாயுதம் முடிந்த பிறகு, ஷங்கர் படம் முடிந்த பிறகு என இழுத்துக் கொண்டே போன விஜய், இப்போது தான் சீமானிடம் கதையை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. இப்போது மீண்டும் அவருக்கு குழப்பம். இந்த குழப்பத்துக்கு விதைபோட்டவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் ஒரு கதையைச் சொல்லியுள்ளார் விஜய்க்கு. அந்தக் கதையைவிட, அதைப் படமாக்க அவர் போட்ட ரூ.65 கோடி பட்ஜெட்டும், அதையும் தர தயாராக வந்த பாலிவுட்...

Friday, June 24, 2011

வேலாயுதம் வீடியோ

...

Thursday, June 23, 2011

விஜய்யை அடுத்து இயக்குவது யார்?

விஜய் தற்போது நடித்து வரும் படம் 'வேலாயுதம்'.  இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற் இருக்கிறது. அனைத்து படப்பிடிப்புகளும் நடந்து முடிந்தவுடன் ஜுலை 2வது வாரத்தில் இசை வெளீயிட்டு விழா நடைபெற இருக்கிறதாம். ஆகஸ்ட் மாதம் இப்படத்தை வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் நடிப்பில் அடுத்த வெளீயிடாக ஷங்கரின் இயக்கத்தில் 'நண்பன்' வெளிவர இருக்கிறது. அடுத்து யார் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பது தான் இப்போதைய தமிழ் திரையுலகினரின் பேச்சு!. சீமான் இயக்கத்தில் 'பகலவன்' படத்தில்...

ரஜினி வழியில் விஜய்

நடிகர் ரஜினியின் படம் வெளிவந்தால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு என்று தான் பார்ப்பார்கள். அவரை தொடர்ந்து நடிகர் விஜய் தனது படங்களான 'திருமலை', 'கில்லி', 'திருப்பாச்சி' உள்ளிட்ட பல படங்களின் வரவேற்பின்  மூலம் விநியோகஸ்தர்கள் ரஜினியை அடுத்து விஜய் படம் நல்ல பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்று பேசி வந்தார்கள். அதற்கு ஏற்றார் போல் விஜய்யும் ரஜினி தனது படங்களில் பண்ணும் ஸ்டைல், வசனங்கள் என  பலவற்றை தனது படங்களில் பின்பற்றினார். 'போக்கிரி' படத்தில் வரும் 'நீ அடிச்சா பீஸ்... நான் அடிச்சா மாஸ்','ஒரு...

"விஜய்யை கிண்டலடிக்கவில்லை" சொல்கிறார் உதயநிதி

ராஜேஸ் படம் என்றாலே ரஜினி, கமல் என்று அனைவரையும் மானாவாரியாக கலாய்ப்பார்கள். உதாரணம்: சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன். தற்போது ராஜேஸ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி (ஓகே ஓகே). இப்படத்தில் அது போன்ற கலாய்க்கும் காட்சிகள் இருக்கிறதா? முக்கியமாக விஜய்யை கிண்டலடிப்பது போன்ற காமெடி காட்சிகள் இருக்கிறதா என்று கேட்க பட்டபோது "இல்லை இப்படம் முழுக்க முழுக்க காமெடி படம்தான் ஆனால் யாரையும் கிண்டலடிவில்லை" என்று கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலி...

விஜய் ஹீரோயின் ஆகிறார் சோனம் கபூர்

சோனம் கபூரை ஒரு வழியாக தமிழுக்கு வரவழைத்து விட்டார்கள். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு சோனம் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இணையதளத்தில் முருகதாஸ் விஜய் புராஜெக்ட் பற்றி கூறியிருந்தோம். தற்போது மேலும் பல விசயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இபடத்திற்கு ஹீரோயினாக, பிரபல ஹிந்தி நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சாவரியா, டெல்லி6 போன்ற பிரபல ஹிந்தி படங்களில் ஹீரோயினாக நடித்தவர். இசை முருகதாஸின் ராசியாக கூட்டணியாளர்...

Wednesday, June 22, 2011

விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம்

விஜய் இன்று தனது பிறந்த நாளன்று இக்மோர் அரச வைத்தியசாலைக்கு மனைவி சங்கீதாவுடன் சென்று இன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார்.இந்த நிகழ்வில் ஜெயம் ராஜாவும் பங்குகொண்டார். ராஜன் கண் நிலையத்துக்கு சென்று கண் தானத்தையும் தொடங்கி வைத்தார்.அதிகளவான ரசிகர்கள் விஜயை பார்க்க சூழ்ந்து கொண்டனர்.   ...

தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.தமிழில் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் மிகப்பிரபலமானவராகவும் அதிகளவான ரசிகர்களை கொண்டவராகவும் விஜய் காணப்படுகின்றார். விஜய்க்கு அதிகளவான சிறுவர்களும் பெண்களும் ரசிகர்களாக உள்ளனர். விஜய் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வெற்றியடைந்துள்ளன.விஜய் ஒவ்வொரு பிறந்த நாளிலும் பல பணிகளை செய்வதுடன் தினமும் தனது இயக்கம் மூலம் பல பணிகளை செய்கின்றார் .இளைய தளபதி என அழைக்கப்படும் விஜய்க்கு டாக்டர் எனும் பட்டமும் உள்ளது பல விருதுகளை வென்ற விஜயைக்கு விரைவில் தேசிய விருது...

Tuesday, June 21, 2011

விஜயின் பிறந்தநாள் அறிக்கை

நடிகர் விஜய்க்கு நாளை (புதன்கிழமை) தனது பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார். இப்பிறந்த நாளையொட்டி தனது ரசிகர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறிப்பிட்டதாவது "எனது பிறந்தநாளை ஏழை-எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் சென்னையில், என் முன்னிலையில் கண்தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண்தானம் செய்தால் மகிழ்ச்சி அடைவேன். இதேபோல் ரத்ததானம் செய்வதுடன், ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று...

விகடன் மேடையிலும் குறையாத விஜய்யின் பஞ்ச் வசனங்கள்..

‘காவலன்’ படப் பிரச்னைக்காக, அ.தி.மு.க-வை நீங்கள் ஆதரித்தது சுயநல அரசியல் இல்லையா?””எல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். நான், ‘மக்கள் இயக்கம்’ ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு. அப்போ இருந்தே எங்கள் இயக்க உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுக்க மக்களுக்கு சமூக நற்பணிகளைச் செஞ்சுட்டு இருக்காங்க. லட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டப்போ, அதுக்கு மத்திய அரசை நடவடிக்கை எடுக்கச் சொல்லி உண்ணாவிரதம் இருந்தோம். மீன் பிடிக்கப்போன தமிழர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்றதைக் கண்டிச்சு நாகப்பட்டினத்தில்...

Monday, June 20, 2011

"விஜய்யிடமிருந்து நான் விலைக்கு வாங்கவில்லை"

சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டைப்பற்றி ஒன்றுக்கு பல முறை மீடியாக்களில் தகவல்கள் வந்து விட்டது. விஜய் தன்னுடைய‌ வீட்டை, விஜய் ஆன்டனிக்கு  விற்று விட்டார் என்றும், அதற்கு காரணம் ஜோதிடரின் ஆலோசனைதான் என்றும் பல செய்திகள் பல முறை மீண்டும் மீண்டும் உலவிக் கொண்டே இருக்கின்றது. இது பற்றி சொல்லும் விஜய் ஆண்டனி "நான் வீடு கிடைக்காமல் தேடிக்கொண்டிருப்பதை கேள்விப்பட்டு, எஸ் ஏ சந்திர சேகர் அவர்கள், அவர்களாகவே என்னை அழைத்து விஜய்யின் வீட்டை குறைந்த வாடகைக்கு எனக்கு கொடுத்தார்கள். எனக்கு எவ்வளவோ உதவிகளை...

Sunday, June 19, 2011

வேலாயுதம் சூட்டிங் ஸ்பொட் ஸ்டில்கள்

...

Page 1 of 36512345Next