பரபரப்பான படப்பிடிப்பில்

Sunday, February 27, 2011

27.02.2011 Paper Add

...

Saturday, February 26, 2011

விரைவில் பகலவன்

நடிகர் விஜய் சீமான் இயக்கத்தில் பகலவன் என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் விஜய்யின் மாமனார் மாமியார் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள். இலங்கை பிரச்சனையில் விஜய் குரல் கொடுக்காதது வெளிநாடு வாழ் தமிழ் மக்களை பெரிதும் கோபப்படுத்தியது. அவர்களது கோபத்தை தணிக்க நாகப்பட்டினத்தில் மீனவர்களுக்காக போராட்டத்தை நடத்தினார். மேலும் சீமான் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் சீமான் ஜெயலில் இருக்கும் போதே இப்படத்திற்கான திரைக்கதை அனைத்தும் முடித்து விட்டார். ஒரு மிகப்பெரிய கூட்டத்தில் இருந்த...

எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்!

நகையில் இலங்கை அரசைக் கண்டித்துப் பேசிய விஜய் சில பாடல்களையும் பாடினார். கட்டுப்படுத்த முடியாத கூட்டம், கூச்சலும் அலறலுமாகவே இருந்தது. விஜய்யே மேடைக்கு வந்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டும் அவர் ரசிகர்கள் கேட்பதாக இல்லை.  நான் மீனவ நண்பன் படத்தை பார்த்திருக்கிறேன். அந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்ன விஜய் கடல் மேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்... என்று எம்.ஜி.ஆர் பாட்டைப் பாடினார் அரசியல்...

26.02.2011 Paper Add

...

Friday, February 25, 2011

இந்தியா இலங்கையில் காவலன் பட தற்போதைய நிலவரம்

பொங்கலுக்கு வெளியாகிய படங்களில் தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் படமாக காவலன் காணப்படுகிறது.ஏனைய இரு படங்களான சிறுத்தை ஆடுகளம் ஆகியவை அதிகவான திரையரங்குகளில் வெளியாகின வெளியாகிய திரையரங்குகள் பலவற்றில் (தமிழகம் முழுவதும்)தூக்கப்பட்டுள்ளன.காவலன் இப்படங்களை விட அதிகளவான திரையரங்குகளில் தமிழகம் முழுவதும் வெற்றிநடைபோடுகிறது.இலங்கையில் காவலன் காய்சல் தொடர்கிறது இலங்கையில் பொங்கலுக்கு வெளியாகிய காவலன் படமே சென்ற வார இலங்கையின் பட வரிசை 10 இல் முதலிடத்தில் இருந்தது.ஏனைய பொங்கல்...

25.02.2011 Paper Add

...

Thursday, February 24, 2011

இது ஒரு 'ரீமேக்' காலம்!

நடப்பு ஆண்டில் தான் தமிழ் சினிமாவில் அதிகமான ரீமேக் படங்கள் வெளிவர இருக்கின்றன. முக்கிய படைப்பாளிகள் பலரும் ஏற்கெனவே வெற்றி அடைந்த படங்களின் தமிழ் உரிமையை வாங்கி படமெடுத்து வருகின்றனர். 2011ம் ஆண்டு தமிழில் வெளிவந்த மற்றும் வெளிவர இருக்கும் படங்கள் பின்வருமாறு.. சிறுத்தை : ரவிதேஜா நடித்த விக்ரமகுடு படத்தின் ரீமேக். கார்த்தி, தமன்னா நடித்து வெளிவந்தது. காவலன் : மலையாளத்தின் பாடிகார்ட் படத்தின் ரீமேக். விஜய், அசின் நடித்து வெளிவந்தது. சீடன் : மலையாளத்தின் நந்தனம் படத்தின் ரீமேக். தனுஷ், அனன்யா...

காவலன் பாடல்கள்

Kavalan Tamil Movie, Kavalan Songs Free Download Music By Vidyasagar - KavalanFeaturing : Vijay, Asin, Vadivelu, Rajkiran, MS BhaskarProduction : Ekaveera CreationsStarring : Vijay, Asin, Vadivelu, Rajkiran, MS BhaskarDirector : SiddiqueLyrics : Pa. Vijay, Yugabharathy, Vivega & Kabilan Pattamboochi - VmusiQ.ComDownloadAdd to Playlist Singer(s) : K.K.& Rita Sada Sada - VmusiQ.ComDownloadAdd to Playlist Singer(s) : Karthik Yaradu - VmusiQ.ComDownloadAdd to Playlist Singer(s) : Karthik...

வேட்டைக்காரன் தெலுங்கில் புலிவேட்டை

விஜயின் நடிப்பில் வெளிவந்து 70 கோடியை தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்த வேட்டைக்காரன் திரைப்படம் தெலுங்கில் புலிவேட்டை என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் மாதம் 1 வது வாரம் வெளியிடப்படுகிறது.இப்படத்தை தெலுங்கு பட உலகின் பிரபா தயாரிப்பாளர் கோபால் ராயு வெளியிடுகிறார்.தெலுங்கு ரசிகர்கள் கொமெர்சியல் படங்களை வெற்றியடைய செய்பவர்கள் என்பதனால் இப்படம் வெளியிடப்படுகிறது.இதில் நடித்துள்ள  அனுஸ்கா சிறீகரி ஆகியோர் தெலுங்கில் பிரபலமானவர்கள் என்ற படியால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விஜய்...

24.02.2011 Paper Add

...

Wednesday, February 23, 2011

தமிழக மீனவர்களுக்காக தனித்து போராடுவேன்: நடிகர் விஜய்

"தமிழக மீனவர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடியாக நினைத்து தனித்து நின்று போராடுவேன்," எ இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நாகை காடம்பாடி சாலையில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பேசுகையில், "இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இங்கு...

விஜயினது உரை

தமிழக மீனவர்கள் பிரச்னையை விளக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகளுக்குத் தந்தி அனுப்புங்கள். நாம் அனுப்பும் தந்தி, பிரதமரின் வீட்டுக் கதவையும், தமிழக முதல்வரின் வீட்டுக் கதவையும் தட்டட்டும் என்று நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலைக் கண்டித்து நேற்று நாகையில் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுகவும் ஆதரவு தெரிவித்திருந்தது.இதில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில்...

இந்தி-தெலுங்கு படங்களை நம்பும் கோலிவுட்

நேரடி தமிழ் படம் எடுத்து ஹிட்டாக்குவதைவிட தெலுங்கு, இந்தியில் வெற்றிபெற்ற படங்களை தமிழில் முன்னணி ஹீரோக்களை வைத்து எடுக்கும் 'டிரண்ட்' உருவாகியுள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், த்ரீ இடியட்சை தமிழில் ரீமேக் பண்ணுகிறார். மூன்று ஹீரோக்களை வைத்து 'நண்பன்' படத்தை எடுத்து வருகிறார். டைரக்டர் ராஜா,தெலுங்கில் நாகார்ஜுன் நடிப்பில் ஹிட்டான படத்தை தமிழில் விஜய் கலக்கும் 'வேலாயுதம்' படமாக எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இன்னும் சில தெலுங்கு, மலையாள படங்களின் உரிமையை வாங்கி தமிழில் எடுக்க படப்புள்ளிகள் திட்டமிட்டுள்ளது...

கண்டன போராட்டம்

விஜய் நடத்திய பேரணியில் கலந்து கொண்டோரின் ஒரு பகுதியினரை படத்தில் காணலா...

படக்குழுவை பாராட்டும் சரண்யாமோகன்

விஜயினது வேலாயுத படப்பிடிப்பு பொள்ளாச்சியில் கடந்த சில நாட்கள் இடம்பெற்றது.அத் தருணத்தில் சரண்யா மோகனின் பிறந்த நாள் வந்தது.அப்பிறந்த நாளை படத்தின் நாயகிகளில் ஒருவராகிய கன்சிகா மோத்வாணி கேக் வெட்டிக்கொண்டாடினார்.இதனை பட யுனிட் அனைத்தும் கொண்டாடியது.ஒரு குடும்பம் போல படக்குழுவினர் நடந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சி அழிப்பதாக உள்ளது என சரண்யா மோகன் கூறினா...

23.02.2011 Paper Add

...

Tuesday, February 22, 2011

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்துள்ளனர்

நாகப்பட்டினம் : தமிழக மீனவர்கள் மீது கண்மூடித்தாக்குதல்களை நடத்திவரும் இலங்கை கடற்படையை கண்டித்து, நடிகர் விஜய் தலைமையில் நாகப்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, அங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்துள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வந்துள்ள ரசிகர்களின் எண்ணிக்கை, அரசியல் கட்சியினர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbs...

விஜய் தலைமையில் கண்டன கூட்டம்

நாகை : தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்று நாகையில் நடிகர் விஜய் தலைமையில் கண்டன கூட்டம் நடப்பதாக இருந்தது.இதற்காக ரசிகர்கள் நாகையில் திரண்டனர். கூட்டத்தில் பங்கேற்க விஜய் வந்தார். ஆனால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பாதுகாப்பு பணியில் போதிய போலீசார் இல்லை. இதனால் அங்கு ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கோபமடைந்த விஜய் கூட்டத்தில் ஏதும் பேசாமல் ரத்து செய்துவிட்டு, ரசிகர்களை நோக்கி கையசைத்து விட்டு உடனடியாக கோபத்துடன் அங்கிருந்து திரும்பினார்....

22.02.2011 மாலை மலர் பத்திரிகை விளம்பரம்

...

22.02.2011 மாலை மலர் பத்திரிகை விளம்பரம்

...

Box office

...

கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களை கரை சேர்க்க…! – விஜய் அறிக்கை

தனது முதல் அரசியல் போராட்டம் குறித்த முதல் அரசியல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். ‘சிங்கள கடற்படையால் கண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்களைக் கரைசேர்க்க வாருங்கள்’, என தனது அறிக்கையில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு வேதனையுடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.தரையில் பிறந்தாலும் தண்ணீரில் பிழைக்க வேண்டிய நிலையில் மீனவ சமுதாயம் இருக்கிறது.பிழைப்புக்காக அவர்கள் உயிரைப் பணயம் வைத்து கடலுக்குள் போனால்...

Paper Add

...

Page 1 of 36512345Next